தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறு தினம் நடைபெற உள்ளது. இந் நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் 19-ந்தேதி வரை பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.